குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாரத்தில் உள்ள இருப்பாளி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஜனவரி 4ஆம் தேதி முதல் ரேசன்
Post a Comment